Saturday, May 30, 2009

தொடக்கம்


காலமெல்லாம் ஒருவேளையாவது
தேவைப்படும் ஆகாரம்
பெறஏங்கும் போதெல்லாம்
அதற்காக..
அறிவென்றும்
அனுபவமென்றும்
பதவி யென்றும்
செல்வமென்றும்
அதனால்..தான்
ஆகாரமென்றும்
பலருரைக்க நான் கேட்டேன்
உண்மை - ஆனால்
பருவத்திற்கு முன்னே
பொய்யாய் இருந்தாலும்
பிற்காலத்திற்காக
தேவையானவற்றை
சேகரிக்கத் தொடங்குவோம்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home